நல்லிணக்கத்திற்கும் சகவாழ்வுக்குமான தேசிய கொள்கை குறித்த அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்

229 0

நல்லிணக்கத்திற்கும் சகவாழ்வுக்குமான தேசிய கொள்கை குறித்த அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கத்துக்கான அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினாலும், தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல்கள் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் என்ற வகையில் மனோ கணேசனினாலும் இந்த பத்திரம் முன்வைக்கப்பட்டது.

இது குறித்த விபரங்களை அமைச்சர் மனோகணேசன் வழங்கினார்.

குரல் மனோ