நாடு திரும்பினார் ரணில்

220 0

இந்தியாவுக்கு மூன்று நாள் உத்தியோகரபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு இலங்கையை வந்தடைந்துள்ளார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவர் நாடு திரும்பியுள்ளதாக விமான நிலையத் செய்தியாளர் தெரிவித்தார்.