முச்சக்கர வண்டியினுள் ஒருவர் தனக்கு தானே தீ மூட்டி தற்கொலை

331 0

மாத்தறை – சுல்தானாகொட பகுதியில் முச்சக்கரவண்டிக்குள் ஒருவர் தனக்கு தானே தீ மூட்டிக் கொண்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

இன்று அதிகாலை 4.30 அளவில் குறித்த நபர் தலேவில பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது மூச்சக்கர வண்டி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், அருகில் இருந்த சிற்றூர்ந்து ஒன்று கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.