புதையல் தோண்டிய இரண்டு பேர் கைது

223 0

கஹட்டகஸ்திகிலிய – குருந்துவெவ பிரதேசத்தில் வீடொன்றினுள் புதையல் தோண்டிய இரண்டு பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மாவத்தகம மற்றும் மஹபொதான பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என காவற்துறை தெரிவித்துள்ளது.

அவர்கள் இன்று கஹட்டகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.