நாடு திரும்புகிறார் அஞ்சலோ மெத்தீவ்ஸ்

203 0

இந்தியன் பிரிமியர் லீக் போட்டியில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தீவ்ஸ் நாடு திரும்பவுள்ளார்.

இன்றைய தினம் அவர் நாடு திரும்புவார் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

‘செம்பியன்ஸ் லீக’ கிரிக்கட் போட்டி தொடர் இடம்பெறவுள்ள நிலையில், இலங்கை அணிக்கு வீரர்களை தெரிவு செய்யும் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

அதில் பங்குகொள்ளும் வகையிலேயே அஞ்சலோ மெத்தீவ்ஸ் நாடு திரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.