இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயலகத்தில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் 15 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.
இதனால், அன்றைய தினம் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக என பொலிஸார் அறிவித்துள்ளனர்.