லுணுகம்வெஹர, பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில. காயமடைந்த நபர் படுகாயமடைந்த நிலையில் லுணுகம்வெஹர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் , நேற்று வியாழக்கிழமை (28) அதிகாலை இடம்பெற்றுள்ளது.