கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ; சந்தேகநபர் கைது!

23 0

லுணுகம்வெஹர,  பகுதியில்  இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில. காயமடைந்த நபர் படுகாயமடைந்த நிலையில் லுணுகம்வெஹர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் , நேற்று வியாழக்கிழமை (28) அதிகாலை  இடம்பெற்றுள்ளது.