எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சிலரை புதிய உறுப்பினர்களை நியமித்து கோப் குழு தொடர்ந்தும் செயற்படுத்தப்படும் என கோப் குழு உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.
பல்வேறு ஆட்சேபனைகள் இருந்தாலும், நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவை கோப் குழுவின் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் அங்கு தெரிவித்தார்.