ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் கோப் குழுவிலிருந்தும் இராஜினாமா செய்துள்ளார். இதனை அவர் தனது எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
குறித்த தீர்மானத்தை உத்தியோகபூர்வமாக சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.