கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் இறுதிக் கிரியைகள் நாளை!

25 0

கனடாவின் ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட 6 இலங்கையர்களின்  இறுதிக் கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை (17) இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் பௌத்த விவகார காங்கிரஸ் இந்த இறுதிக் கிரியைகளை ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது .

அந்நாட்டு நேரப்படி  பிற்பகல் 1.00 மணிக்கு இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளதுடன் பொதுமக்களும் கலந்து கொள்ளும் வகையில் இறுதிக் கிரியைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .