திருகோணமலை – மடத்தடி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்!

17 0

திருகோணமலை – சிவபுரி கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மடத்தடி பகுதியில் வாழும் மக்கள் தாங்கள் வசிக்கும் காணிகளுக்கான ஆவணங்களை வழங்கக் கோரி இன்று வியாழக்கிழமை (14) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது போராட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.