மனைவியை வெட்டிக்கொலை செய்துவிட்டு கணவன் உயிர்மாய்ப்பு

17 0

தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை செய்துவிட்டு கணவன் தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துள்ளார்.

இந்த சம்பவம் பொத்துவில் பகுதியில் உள்ள விடுதியொன்றின் அறையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.