ஹாலி – எல மெதகம கிராம சேவகர் பகுதியில் உள்ள வீடொன்றின் கூரை மீது செவ்வாய்க்கிழமை (12) சுமார் 50 கிலோகிராம் எடையுள்ள பனிக்கட்டி ஒன்று வீழ்ந்துள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மேற்கூரையில் பனிக்கட்டி இன்னும் உருகி வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.