அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான குழுவின் (கோப் குழு) புதிய தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இன்று வியாழக்கிழமை (07) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கோப் குழுவின் ஆரம்ப கூட்டத்தில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.