யாழ் மாவட்டத்தில் யேர்மன் வாழ் தமிழ் மாணவர்களின் நிதிப் பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

323 0

கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் யாழ் மாவட்டத்தில் 60 மாணவருக்கான கற்றல் உபகரணம் யேர்மன் வாழ் தமிழ் மாணவர்களின் நிதிப் பங்களிப்பில் கற்றல் உபகரணம் மற்றும் பொத்தக பை என்பன 27.02.2024 இன்று வழங்கி வைக்கப்பட்டது இதில் கரவெட்டி மற்றும் நெல்லியடி பகுதிகளைச்சேர்ந்த மாணவர்கள் கற்றல் உபகரணங்களைபெற்று பயன்பெற்றனர்.மேலும் யாழ் மாவட்டத்தில் 45 மாணவருக்கான கற்றல் உபகரணம் யேர்மன் வாழ் தமிழ் மாணவர்களின் நிதிப் பங்களிப்பில் கற்றல் உபகரணம் மற்றும் பொத்தக பை என்பன வழங்கி வைக்கப்பட்டது. வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதியை சேர்ந்த மாணவர்கள் கற்றல் உபகரணங்களைபெற்று பயன்பெற்றனர்.