தமிழ் மாணவர்களுக்கு கைகொடுக்கும் யேர்மனி ஸ்ருட்காட் நகரில் எழுந்தருளியிருக்கும் சிறி சித்திவிநாயகர்.

91 0

கல்விக்கு கரம் கொடுப்போம் தொனிப்பெருளில் ஜேர்மனி சிறி சித்திவினாயகர் கோயிலின் நிதிப் பங்களிப்பில் வவுனியா மாவட்டம் நெடுங்காணி,ஒலுமடு கிராமங்களை சேர்ந்த 40 மாணவரகளுக்கான கற்றல் உபகரணம் மற்றும் பொத்தகப்பை என்பன நெடுங்கேணி கிராமத்தில் வைத்து இன்று 11.02.2024 பி.ப.4.00 மணிக்கு வழங்கிவைக்கப்பட்டது.