கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் அம்பாரை மாவட்டத்தில் 50 மாணவருக்கான கற்றல் உபகரணம் யேர்மனியில் அமைந்து இருக்கும் அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் கோயில் நிறுவகத்தின் நிதிப் பங்களிப்பில் கற்றல் உபகரணம் மற்றும் பொத்தக பை என்பன 30.01.2024 இன்று அக்கறைபற்று ஆலயடிவேம்பு பிரதேசத்தில் வழங்கி வைக்கப்பட்டது இதில் அக்கறைபற்று 89 மற்றும் பனங்காடு, கோலாவில் கண்ணகிபுரம் என பல பகுதிகளில் வசிக்கும் மிகவும் வறுமையான மற்றும் தாய் தந்தையரை இழந்த மாணவர்கள் பயன்பெற்றனர்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025 -
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025


















