பழம் பறிக்க மரத்தில் ஏறியவர் கீழே வீழ்ந்து உயிரிழந்தார்

65 0

பழம் பறிப்பதற்காக மரத்தில் ஏறிய நபர் மரக்கிளையுடன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெல்மடுல்ல சிங்கபுர பிரதேசத்தை சேரந்த 66 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருரே  உயிரிழந்துள்ளார் .

மரத்தில் இருந்து கீழே விழுந்தவரை அயலவர்கள் கஹவத்தை போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் .

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .