தமிழாலயம் லண்டவ், பொங்கல் திருநாளை கொட்டும் பூம்பனிக்குள்ளும் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

587 0

தமிழாலயம் லண்டவ் [15.1.2024 ] இன்று பொங்கல் திருநாளை கொட்டும் பூம்பனிக்குள்ளும் காலை பொங்கலிடல் நிகழ்வோடு மாலை கலை நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர்கள் மாணவர்கள் நலன்விரும்பிகள் அனைவரும் ஒன்றுகூடி பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழ்ந்தார்கள்.