ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025 -
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

அரச ஊழியர்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் வாக்குறுதியளிக்கப்பட்ட கொடுப்பனவில் பாதி அதாவது 5000 ரூபா இம்மாதம் முதல் வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதுஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க முன்மொழிந்ததுடன் சம்பள அதிகரிப்பில் 5000 ரூபா எதிர்வரும் ஏப்ரல் மாதமும் மிகுதி 5000 ரூபா ஒக்டோபர் மாதம் முதலும் வழங்கப்படும் என வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது.தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு அரச ஊழியர்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்பட்டுள்ள ஐந்தாயிரம் ரூபாவை ஜனவரி மாதம் முதல் வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இதன்படி, அரச உத்தியோகத்தர்களுக்கான அதிகரிக்கப்பட்ட சம்பள அதிகரிப்பில் ஜனவரி முதல் 5,000 ரூபாவையும், ஏப்ரல் மாதம் முதல் 10,000 ரூபாவையும் வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.