பந்துல குணவர்த்தன செயற்கை கால்களை வழங்கினார்

138 0

போரினால் பாதிக்கப்பட்டு கால்களை இழந்தவர்களுக்கு ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக நல்லெண்ண அடிப்படையில் அமைச்சர் பந்துல குணவர்த்தன செயற்கை கால்களை வழங்கி வைத்தார்.

யாழ். மாவட்ட செயலர்களின  ஊடாக கால்களை 101 மாற்றுதிறானளிகளின் பெயர்கள்  முன்மொழியப்பட்டது .

இதன்பொழுது அமைச்சர் பந்துல குணவர்த்தன, வடமாகாண ஆளுநர்  சார்ள்ஸ் ,மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் உட்பட்ட பலர் கலந்துகொண்டனர்.