இதன்போது, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாதசுந்தரன் உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
இங்கு வடக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர் மட்டத்திற்கு கொண்டு வருவதுடன் எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது

