மேலும், சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான நீர் நிலையான இரணைமடு குளத்தின் வான் கதவுகளும் அதிகாலை திறக்கப்பட்ட நிலையில் கண்டாவளை மற்றும் பெரியகுளம் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்த்துள்ளதுடன் விவசாய நிலங்களும் நீரில் மூழ்கியுள்ளன.

