குறித்த சடலமானது கறுப்பு நிற பையொன்றினால் சுற்றியிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
குழந்தையின் சடலம் மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அழுத்தரம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.