அபராதத் தொகையை செலுத்தாவிட்டால், 24 மாதங்கள் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
2006 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி நிதி நிறுவனம் ஒன்றை நடத்திய குற்றச்சாட்டின் கீழ் பிரதிவாதிகளுக்கு சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு செவ்வாய்க்கிழமை (12) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

