கஹவத்தையில் விபத்து – இருவர் பலி

409 0

1045017077Untitled-1கஹவத்தை – பெல்மடுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இரண்டு பேர் பலியாகினர்.
நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இரண்டு உந்துருளிகள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேராக மோதியதில் இந்த அனர்த்தம் நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் பலியானவர்கள் பெல்மடுல்ல மற்றும் கஹவத்தை பிரதேசங்களை சேர்ந்த 21 மற்றும் 32 வயதுகளை உடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.