வவுனியாவில் பாடசாலை சிறுவன் சடலமாக மீட்பு

437 0

1445530264Childவவுனியா மூன்றுமுறிப்பு குளம் பிரதேசத்தில் பாடசாலை சிறுவனின் உடலம் குடியிருப்பு அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுவன் பாடசாலை விட்டு, வீட்டுக்கு திரும்பாத நிலையில், பெற்றோரால், இதுதொடர்பில் வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் மேற்கொண்ட தேடுதலின் போது, நேற்றிரிவு குடியிருப்பு ஒன்றின் அருகில் இருந்து 8 வயதான அந்த சிறுவன், உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மரண விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளது.