கைது செய்யப்பட்ட நான்கு வட்டுக்கோட்டைபொலிசாரும் நான்காம் திகதி வரை விளக்கமறியலில்!

73 0

சித்திரவதை செய்யப்பட்டு உயிரிழந்த சித்தங்கேணி இளைஞனின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த நான்கு பொலிஸ்உத்தியோகத்தர்களும் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த நால்வரையும் எதிர்வரும் நான்காம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதவான் ஆனந்தராஜா உத்தரவிட்டுள்ளார்

அத்துடன் சந்தேக நபர்களை அனுராதாபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்