கடந்த 9 மாதங்களில் மின்சார சபைக்கு 12 பில்லியன் ரூபா நட்டம் !

34 0

2023 ஆம் ஆண்டில் நிறைவடைந்த ஒன்பது மாத காலப்பகுதியில் மாத்திரம் மின்சார சபை 12 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர பாராளுமன்றில் தெரிவித்தார்.

இதேவேளை, இதனால் மின்சார சபைக்கு மேலதிக வருமானம் ஏதும் கிடைக்கவில்லை என்றும் மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.