தேர்தல் திருத்த முறைமை தொடர்பான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை இன்று வியாழக்கிழமை (16) முதல் 2023.12.15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாட்டு மக்கள் முன்வைக்கலாம்.
செயலாளர்,தேர்தல்கள் சட்டங்களைத் திருத்துவதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு.இலக்கம்,21 செமா கட்டிடம், ஜனாதிபதி மாவத்தை கொழும்பு 01 என்ற முகவரி ஊடாக நாட்டு மக்கள் தமது யோசனைகள்,பரிந்துரைகளை முன்வைக்க முடியும்.