சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் அறிமுகப்படுத்தப்பட்ட கருத்தின் கீழ் இலங்கை கலைஞர்களுக்கு சமாதான நீதவான் பதவியை வழங்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.இதன்படி, உள்ளூர் கலையின் முன்னேற்றத்திற்கு தமது திறமைகளையும் படைப்பாற்றலையும் வழங்கிய 120 கலைஞர்களுக்கு இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் சமாதான நீதவான் நியமனங்கள் வழங்கப்பட்டன.இந்நிகழ்வு நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் இன்று நீதி அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்றது.நாடளாவிய ரீதியில் சினிமா, மேடை, தொலைக்காட்சி, டெலி நாடகம், இசை, பாடல், பாடலாசிரியர் போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் மூத்த கலைஞர்களுக்கு சமாதான நீதவான் என்ற பதவி வழங்கப்பட்டது.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

