தேங்கி கிடக்கும் 10 இலட்சம் அஞ்சல் பொருட்கள்

128 0

10 இலட்சம் அஞ்சல் பொருட்களை விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

தபால் ஊழியர்களால் கடந்த 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு காரணமாக 10 இலட்சம் அஞ்சல் பொருட்கள் தேங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அஞ்சல் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்திருந்த 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.