நேபாளத்தில்பூகம்பம் தாக்கியதில்40 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் .இந்தியாவின் சில பகுதிகளிலும் பூகம்பம் உணரப்பட்டுள்ளது
நேபாளத்தின் கர்னாலிமாகாணத்தின் ஜஜர்கோட் பகுதியே பூகம்பத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.

உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்


