பணவீக்கம் தொடர்பில் புதிய தீர்மானம்

106 0
எதிர்காலத்தில் நாட்டின் பணவீக்கத்தை 5% ஆக வைத்திருக்க அரசாங்கமும் இணக்கம் கண்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.இலங்கை மத்திய வங்கியின் புதிய சட்டத்தின் பிரகாரம் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் குறிப்பிட்டுள்ளார்.