இது தொடர்பில், தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் கனக ஹேரத் தெரிவிக்கையில், சைபர் தாக்குதலில் ஈடுபட்ட குழுவின் தகவல்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 26ஆம் திகதி பல அரச நிறுவனங்கள் மீது இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதன் காரணமாக தரவுகள் தொலைந்து விட்டதாக தெரிவித்த பிரதியமைச்சர், தரவுகளை சேகரிக்க சுமார் இரண்டு மாதங்களாகும் என்றும் தெரிவித்தார்.

