உணவு ஒவ்வாமை காரணமாக 6 வயது சிறுமி உயிரிழப்பு

290 0

496390735Murdrஅனுராதப்புரம் கஹட்டகஸ்திஹிலிய ஈதலவெட்டுனுவௌ பிரதேசத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக 6 வயது சிறுமி ஒருவர் பலியானார்.

உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்ட மேலும் மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தாமரை விதை, பிஸ்கட் மற்றும் இனிப்பு பானம் என்பவற்றை உட்கொண்டமை காரணமாக ஏற்பட்ட ஒவ்வாமையினால் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் 11,16,17 ஆகிய வயதுகளை கொண்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.