ஊர்காவற்றுறை பிரதேச சபைச் செயலாளரை கைது செய்க

72 0

ஊர்காவற்றுறை பிரதேச சபைச் செயலாளரைக் கைது செய்யுமாறு நூற்றுக்குக்கும் மேற்பட்ட பிரதேச சபை வாக்காளர் கையெழுத்திட்டு ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர் என  சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.

ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள வீதி ஒன்றுக்கு செபத்தியான் கண்ணகி தெரு என பெயரிட்டமை குறித்து இன்றையதினம் (06.09.2023) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஊர்காவற்றுறை பிரதேச சபைச் செயலாளரைக் கைது செய்யுமாறு நூற்றுக்குக்கும் மேற்பட்ட பிரதேச சபை வாக்காளர் கையெழுத்திட்டு ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர் என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.

ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள வீதி ஒன்றுக்கு செபத்தியான் கண்ணகி தெரு என பெயரிட்டமை குறித்து இன்றையதினம் (06.09.2023) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,