கம்பஹா – கணேமுல்ல – கெடவல கால்வாய் பகுதியிற்கு நீராடச் சென்றுள்ள ஆயுர்வேத மருத்துவ மாணவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இன்று மதியம் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
உயிரிழந்த நபரின் சடலம் தற்போது கம்பஹா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.