நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சிதறு தேங்காய் உடைத்த மைத்திரி

143 0

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் செய்துள்ளார்.

இதன்போது அவர் நல்லூர் கந்தனை வழிபட்டுள்ளதுடன், சிதறு தேங்காயும் உடைத்து வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்.