டைட்டானிக்கின் சிதைவுகளை நோக்கி சென்ற நீர்மூழ்கியின் சிதைவுகளிற்குள் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
நீர்மூழ்கியின் சிதைவுகளிற்குள் மனித எச்சங்கள் என கருதப்படுபவை காணப்படுகின்றன என அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
மனித எச்சங்கள் என கருதப்படுபவற்றை அமெரிக்க மருத்துவர்கள் ஆராய்வார்கள் என கடற்படை தெரிவித்துள்ளது.

