பெலோபோனிஸ் தீபகற்பத்துக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இப்படகிலிருந்த 100 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் கிறீஸ் கரையோர காவல்படை தெரிவித:துள்ளது.
மீட்பு நடவடிக்கைகளில் இராணுவ விமானம், ஹெலிகொப்டர், 6 படகுகள் ஆகியன ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

