கூடைப்பந்தாட்ட போட்டியின் பின்னர் துப்பாக்கி சூட்டு சம்பவம் – அமெரிக்காவில் 9 பேர் காயம்

176 0

அமெரிக்காவின் கொலராடோ டென்வரில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.சந்தேக நபரும் சுடப்பட்டுள்ளார்.

 

டென்வர் நகர் கூடைப்பந்தாட்ட அணியினர் தங்களது முதலாவது என்பிஏ கூடைப்பந்தாட்ட  போட்டியில் வெற்றி பெற்ற பகுதிக்கு அருகில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

போட்டி முடிவடைந்து மூன்று மணிநேரத்தின் பின்னர் இந்த துப்பாக்கி பிரயோக சம்பவம் இடம்பெற்றதால் பலர் காயமடையவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.