தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இன்று வரமுடியாது – திறைசேரியின் செயலாளர்

84 0

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று இடம்பெறும் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது என திறைசேரியின் செயலாளர் மகிந்த சிறிவர்தன எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

தேர்தல் நடத்தப்படும் தினம், தேர்தலுக்கான நிதி மற்றும் வாக்குச்சீட்டு அச்சிடுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு திறைசேரியின் செயலாளர், அரச அச்ச அதிகாரி மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.