ஜெர்மனியில் 5 வயது சிறுமியை கொலை செய்த இளைஞன்

145 0

ஜெர்மனி – பேர்லினில் 5 வயது சிறுமியொருவர் 19 வயது இளைஞன் ஒருவரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பேர்லினில் பங்க்கோ என்ற பிரதேசத்திலே குறித்த 5 வயது குழந்தை சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய 19 வயதுடைய இளைஞர் இறந்த குழந்தையின் குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்பது தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.