COPE தலைவராக ரஞ்சித் பண்டார

79 0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார பாராளுமன்றத்தில் பொது நிறுவனங்களுக்கான குழுவின் (COPE) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை,  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க பாராளுமன்றத்தில் பொது நிதி தொடர்பான குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.