அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பெருமழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டது.(காணொளி)

342 0

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பெருமழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டது.இதற்கான நிதிப்பங்களிப்பனை பிரித்தானியா தளிர்கள் அமைப்பு செய்துள்ளது.