உள்ளுராட்சி தேர்தலிற்கு நிதிவழங்குவது தொடர்பில் பிரச்சினைகள் உள்ளன என நிதியமைச்சின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த நிலை காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று பேச்சுவார்த்தைகளிற்காக அழைக்கப்பட்டவேளை நிதிச்செயலாளரும் ஏனைய உயர் அதிகாரிகளும் இதனை தெரிவித்தனர் என நிமால் புஞ்சிவே தெரிவித்துள்ளார்.

