குருணாகலையில் துப்பாக்கிச் சூடு – வர்த்தகர் பலி

358 0

குருணாகலை – கல்பொத்தவத்தையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்தார்.

குறித்த வர்த்தகர் தமது வீட்டில் இருந்த வேளையில் உந்துருளியில் பிரவேசித்த இரண்டு பேர் இந்ததாக்குதலை நடத்தி தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளுக்காக இரண்டு காவற்துறைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.