மாதாந்த ஓய்வூதிய தொகை வழங்கும் திட்டம் – ஜெயலலிதா இன்று ஆரம்பிக்கின்றார்.

341 0

201607180317535335_Monthly-pension-scheme-Jayalalithaa-will-inaugurate-today_SECVPFமாதாந்த ஓய்வூதிய தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று ஆரம்பிக்கவுள்ளார்.
ஆர்.கே. நகர் தொகுதி மக்களுக்கு மாதாந்த ஓய்வூதிய தொகை மற்றும் பட்டா பெறுவதற்கான உத்தரவுகளையும், நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று ஆரம்பிக்கின்றார்.
இதற்கான நிகழ்வு சென்னை தலைமைச் செயலகத்தில் மதியம் 12 மணிக்கு நடைபெறுகிறது.