தெஹிவளையில் புகையிரதத்துடன் மோதுண்டு இருவர் பலி

178 0

தெஹிவளை புகையிரத நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

தெஹிவளை புகையிரத நிலையத்துக்கு அருகில் புகையிரத கடவையை கடக்க முற்பட்ட 22 வயதுடைய இளைஞனும் யுவதியும் புகையிரதத்துடன்  மோதுண்டு உயிரிழந்துள்ளனர்.

மற்றுமொருவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.